நன்னடத்தைக் கண்காணிப்பு

போக்கிமான் அட்டைகள் அடங்கிய இரண்டு பெட்டிகளைக் கடைகளிலிருந்து திருடி, அவற்றை இணையத்தில் விற்ற 23 வயதான தாதிக்கு ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு செவ்வாய்க்கிழமையன்று (மே 14) விதிக்கப்பட்டது.
பூங்கா இணைப்புப் பாதையில் தான் கண்டுபிடித்த அரிய விலங்கான ‘பங்கோலின்’ எனப்படும் ஒருவகை எறும்புண்ணியை விற்பனைச் செய்த சிங்கப்பூர் ஆகாயப்படை வீரரான டேமியன் டான் குவான் ரோங் என்பவருக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 29ஆம் தேதி) ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனையாக விதிக்கப்பட்டது.
தன் முதலாளியின் நாயை அடித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருவதாக விலங்குவதைத் தடுப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.
எளிதில் பணம் ஈட்ட வேண்டும் என்பதற்காகப் பதின்ம வயதுடைய இருவர், பாலியல் சேவை வழங்கும் மோசடி ஒன்றில் ஈடுபட்டனர்.
வேலை நண்பர்கள் இருவருடன் விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்ட 22 வயது சித்தி ஜுனாய்டா அஸஹார், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் பின்னர் காவல்துறையினரிடம் பொய்யுரைத்தார்.